תמונות בעמוד
PDF
ePub

ன்று

ருங அந்தநேரம, உன்குமாரன பிழைத்திருக்கிறானெ யேசுவானவர் தன்னுடனே சொன்னமணி நரமே யென்று தகப்பனானவன் அறிந்தான்: பின்பு அவனும் அவ னுடையகுடும்பத்தாரனைவரும் அவரிடத்தில் விசுவாசம

வைத்தார்கள்.

ருச இயேசுவானவர் யூதேயாவைவிட்டுக்கலிலேயாநா ட்டிற்குத் திரும்பிப்போனபொழுது, இந்த இரணடாம

அற்புதத்தைச்செய்தார்.

ரு. அதிகாரம்.

[(க) கிறிஸ்து எருசலேமுக்குப்போய் முப்பத்தெட்டுவரு ஷமவியாதிப்பட்டவனைக்குணமாக்கினதும், (யா) அத ற்காக யூதர்கள் அவரைத்துன்பப்படுத்த யோசனைபண் ணினதும், (யகூ) அவர்களுக்கு இயேசுவானவர் தமது தன்மையைக் குறித்தும், (ஙஉ) தமக்காக யோவானசொ னனசாட்சியைக்குறித்தும், (ஙசு) தமதுகிரியைகளின்சா ட்சியைக்குறித்தும், (ஙஎ) பிதாவானவர்கொடுத்த சாட் சியைக்குறித்தும் புத்திகளைச் சொல்லியதும.)

அதினபின்பு யூதருடைய பண்டிகையுண்டானபொழுது, இயேசுவானவர் எருசலேமுக்குப்போனார்.

உ அந்த எருசலேம் நகரத்திலே ஆட்டுவாசலின்ருகே எபிரேயுப்பாஷையிலே பெதெஸ்தாவென்னப்பட்ட ஒரு குளமிருக்கின்றது. அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.

ங அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின் உறுப புடையவர்களமுதலான அநேகவியாதிக்காரர் படுத்துக் கொண்டு சலம் அசைகிறவரைக்கும் பார்த்திருந்தார்கள்.

ச என்னத்தினாலெனிற் சிலகாலங்களிலே தேவதூதனோ ருவன் அந்தக்குளத்திலிறங்கிச் சலத்தைக்கலக்குகிறதுஞ்சல ங்கலக்கப்பட்டபின்பு, முதலாவது அதற்குட்படுகிறவனெவ னோ அவன் எந்த வியாதிப்பட்டவனாயிருந்தாலுங்குணம அடைகிறது வழக்கமாயிருந்தது.

ரு அதின்பொருட்டாக அங்கேமுப்பத்தெட்டு வருஷம் வியாதியுள்ள ஒருமனிதனிருந்தான்.

[ocr errors]

சா படுத்திருந்த அவனை இயேசுவானவர்கண்டு, அவன அநேக நாள்வியாதியுள்ளவனென்று அறிந்து, அவனைநோ க்கி, நீ சொஸ்தமடையவிரும்புகிறாயா என்றார்.

எ வியாதிப்பட்டவன் அவருக்கு மாறுத்தரமாகச் சொ ன்னது, ஆண்டவ வனே, சலங்கலக்கப்படுகிறபொழுது,என் னைக்குளத்திற்கொண்டுபோய் டுகிறதற்கு ஒருவருமில்லை: நான் நடந்துபோகிறதற்குமுன்னாகவேறொருவன இறங்கு

8 Jesus saith unto him, Rise, take up thy bed, and walk.

9 And immediately the man was made whole, and took up his bed, and walked and on the same day was the sabbath.

10 The Jews therefore said unto him that was cured, it is the sabbath day: it is not lawful for thee to carry thy bed.

11 He answered them, He that made me whole, the same said unto me, Take up thy bed, and walk.

12 Then asked they him, What man is that which said unto thee, Take up thy bed, and walk?

13 And he that was healed wist not who it was: for Jesus had conveyed himself away, a multitude being in that place.

14 Afterward Jesus findeth him in the temple, and said unto him, Behold, thou art made whole : sin no more, lest a worse thing come unto thee.

15 The man departed, and told the Jews that it was Jesus, which had made him whole.

16 And therefore did the Jews persecute Jesus, and sought to slay him, because he had done these things on the sabbath day.

17 But Jesus answered them, My Father worketh hitherto, and I work.

18 Therefore the Jews sought the more to kill him, because he not only had broken the sabbath, but said also that God was his father, making himself equal with God.

19 Then answered Jesus and said unto them, Verily, verily, I say unto you, The Son can do nothing of himself, but what he seeth the Father do; for what things soever he doeth, these also doeth the Son likewise.

யசுவானவர்சொன்னது, எழுந்திரு, உன்படுக்கை

யயெடுத்துக்கொண்டு நடவென்றார்.

கூ உட னே அந்த மனிதன் குணமடைந்து தன்படுக்கை யையெடுத்து கொண்டு நடந்துபோனான் : அந்த நாள் ஓய வுநாளாயிருந்தது.

[ocr errors]

யஎ ஆதலால யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி, ஓய்வுநாளாயிருக்கிற படியால், நீ படுக்கையை போகிறது நியாயமலலவென்றார்கள்.

.

டுத்துப்

சக அவர்களுக்கவனசொன்னது, என்னைக்குணமாக்கின வர் என்னை நோக க்கி, உன் படுக்கையை யடுத்துக்கொண L வென்று சான

IT OUT (M) OUT.

யஉ அதற்கவர்கள் சொன்னது, உன்படுக்கையையெடுத் துக்கொண்டுநடவென்று உன்னுடனேசொன்ன மனிதன் எவன் என்றுகேட்ட

கட்டார்கள்.

ஸங அவ்விடத்திற்சனக்கூட்டமிருந்தபடியினாலே இயே சுவானவர் விலகியிருந் தார்.

யச ஆகையாற்குணமாக்கப்பட்டவன் அவரை அறியவி லலை அதற்குப்பின்பு இயேசுவானவர் தேவாலயத்திலே வனைக்கண்டு இதோ குணம் அடைந்தாய்: அதிகக்கேடு னக்கு வாராதபடிக்கு னிப்பாவ வஞ்செய்யாதிருப்பாயாக வென்றார்.

யரு அப்பொழுது அந்த மனிதன் போய்த்தனனைக்குண மாக்கினவர் யேசுவென்று யூசருக்கறிவித்தான். யக ஓய்வுநாளிலே அவர் அப்படிச்செய்தபடியினாலே யூதர்கள் இயேசுவைத்துன்பப்படுத்தி அவரைக்கொலைசெ உய்வகை தேடினார்கள்.

யஎ எ இயேசுவானவர் அவர்களை நோக்கி,என்பிதா இது வரைக்குங்கிரியைசெய்துவருகிறார், நானுங்கிரியை செய்து

வருகிறேனென்றார்.

யஅ அவர் ஓய்வுநாளைக்காத்துக்கொள்ளாதிருநததுமல் லாமற் பராபபனைத் தம்முடைய சொந்தப்பிதாவென்றுஞ் சொல்லித்தமமையே பராபரனுக்குச்சமமாக்கின படியி னாலேயூதர்கள் பின்னும் அதிகமாய் அவரைக்கொலைசெய்ய வகை தேடினார்கள்.

யகூ அப்பொழுது இயேசுவானவர் அவர்களைநோக்கி, மெய்யாகவே நான் உங்களுக்குச்சொல்லுகிறதாவது, பிதா வானவர்செய்யக்குமாரன காணகிறதெதுவோ அதையே யன்றி வேறொன்றையுந்தானாய்ச் செய்யமாட்டான; ஆதலா அவர் செய்கறவைகளெவைகளோ அவைகளைக்குமாரனு

20 For the Father loveth the Son, and sheweth him all things that himself doeth: and he will shew him greater works than these, that ye may marvel.

21 For as the Father raiseth up the dead, and quickeneth them; even so the Son quickeneth whom he will.

22 For the Father Judgeth no man, but hath committed all judgment unto the Son:

23 That all men should honour the Son, even as they honour the Father. He that honoureth not the Son, honoureth not the Father which hath sent him.

24 Verily, verily, I say unto you, He that heareth my word, and believeth on him that sent me, hath everlasting life, and shall not come into condemnation; but is passed from death unto life.

25 Verily, verily, I say unto you, The hour is coming, and now is, when the dead shall hear the voice of the Son of God: and they that hear shall live.

26 For as the Father hath life in himself; so hath he given to the Son to have life in himself;

27 And hath given him authority to execute judgment also, because he is the Son of man.

28 Marvel not at this: for the hour is coming, in the which all that are in the graves shall hear his voice,

29 And shall come forth; they that have done good, unto the resurrection of life; and they that have done evil unto the resurrection of damnation.

30 I can of mine own self do nothing; as I hear, I judge and my judgment is just; because I seek not mine own will, but the will of the Father which hath sent me.

[ocr errors]

வைகளிலும்

உய எப்படியென்றாற், பிதாவானவர் குமாரனிடத்தில் அன்புகூர்ந்து தான் செய்கிறயாவையும் அவனுக்குக்காண் பிக்கிறார். நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக அதிகபெரிதானகிரியைகளையே அவனுக்குக்காண்பிப்பார். உக எவையெனிற் பிதாவானவர் மரித்தோரையெழுப்பி உயிரோடிருக்கச் செய்கிறதுபோலக் குமார னுந் தன்னு டைய இஷ்டப்படியே மரித்தோரை உயிரோடிருக்கச்செய் கிறார்.

உஉ அல்லாமலும் பிதாவைக்கனம்பண்ணுகிறதுபோல் எல்லாருங் குமாரனைக்கனம்பண்ணும்படிக்குப் பிதாவான வர் ஒருவருக்கும நியாயத்தீர்ப்புக்கொடாமல் நியாயத்தீர் பபின அதிகாரமயாவையுங் குமாரனுக்கொப்புககொடு த்தார்.

உங

குமாரனைக் கனம்பண்ணாமலிருக்கிறவன் அனுப்பின பிதாவைக்கனமபண்ணாமலிருக்கிறான்.

அவரை

உச என்வசனங்களுக்குச்செவிகொடு து என்னை அனு ப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியசீவனுண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குள் அகப்படாமல் மரணத்தை வி. ட நீங்கிச் சீவனுக்குட்பட்டிருக்கிறானென்று மெய்யாகவேயுங்

களுக்குச்சொல்லுகிறேன்.

ரு அல்லாமலும மரித்தோர் பராபர இடையகுமார னசத்தத்தைககேட்குங்காலம் வருகின்றது, இப்பொழுதே அதுவந்திருக்கின்றது: அதைக்கேட்கிறவர்கள் பிழைப்பா ர்களெனறு மெயயாகவே உங்களுக்குச்சொல்லுகிறேன்.

உசு என்னத்தினாலெனிற் பிதாவானவர் தமமில்தாமே சீவனையுடையவராயிருக்கி றது பாலக்குமாரனுந் தன்னில் தானே சீவனையுடையவனாயிருக்கும்படி வலலமையை அவ

னுக்குக்கொடுத்தார்.

உஎ அல்லாமலும் அவன் மனிதனுடையகுமாரனாயிருக் கிறபடியினாலே நியாயத்தீர்ப்புச்செய்யும்படிக்கு அதிகார த்தையும் அவனுக்குக்கொடுத்தார்.

டைய

உஅ இதைக்குறித்து ஆச்சரியப்படாதிருங்கள்: என்ன த்தினாலெனிற்பிரேதக்குழிகளிலுள்ளயாவரும் அவ ம சத்தத்தைககேட்குங்காலமவரும்.

உகூ அப்பொழுது நன்மைசெய்தவர்கள் சீவனை அடை யும்படிக்குந் தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும் படிக்கும் எழுந்து புறப்படுவார்கள்;

ஙய நானாய் ஒன்றுஞ் செய்யமாட்டேன; நான்கே கிற படி நியாயந்தீர்க்கிறேன்: நான் என னுடைய சித்தத்தை யல்ல, என்னை அனுப்பின பிதாவினுடைய சித்தத்

யே

« הקודםהמשך »